குமரியில் கடல் உள்வாங்கியது : படகு போக்குவரத்து ரத்து
குமரியில் கடல் உள்வாங்கியது : படகு போக்குவரத்து ரத்து
வெள்ளி 14, ஆகஸ்ட் 2015 2:56:02 PM (IST)
கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியது. இதனால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
கன்னியாகுமரியில்
இன்று கடல் உள்வாங்கி காணப்பட்டது. இதனால் விவேகானந்தர் மண்டபம் மற்றும்
திருவள்ளுவர் சிலைக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து காலை 8 மணிக்கு
தொடங்கவில்லை. கடல் நீர்மட்டம் சீரானதை தொடர்ந்து காலை 9மணிக்கு
விவேகானந்தர் மண்டபத்துக்கு மட்டும் படகு போக்குவரத்து தொடங்கியது.
திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடைபெறவில்லை.
Subscribe to:
Post Comments
(
Atom
)

No comments :
Post a Comment